வெகுளாமை

குறள் 301

  செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். மு.வரதராசனார் உரை: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்… Read More

7 வருடங்கள் ago

குறள் 302

  செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. மு.வரதராசனார் உரை: பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 303

  மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். மு.வரதராசனார் உரை: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச்… Read More

7 வருடங்கள் ago

குறள் 304

  நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. மு.வரதராசனார் உரை: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?. (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 305

  தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். மு.வரதராசனார் உரை: ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா… Read More

7 வருடங்கள் ago

குறள் 306

  சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். மு.வரதராசனார் உரை: சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.… Read More

7 வருடங்கள் ago

குறள் 307

  சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. மு.வரதராசனார் உரை: (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை… Read More

7 வருடங்கள் ago

குறள் 308

  இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. மு.வரதராசனார் உரை: பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த… Read More

7 வருடங்கள் ago

குறள் 309

  உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே… Read More

7 வருடங்கள் ago

குறள் 310

  இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. மு.வரதராசனார் உரை: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு… Read More

7 வருடங்கள் ago