பொழுதுகண்டிரங்கல்

குறள் 1221

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. மு.வரதராசனார் உரை: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை… Read More

7 வருடங்கள் ago

குறள் 1222

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. மு.வரதராசனார் உரை: மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1223

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். மு.வரதராசனார் உரை: பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். மு.வரதராசனார் உரை: காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது (… Read More

7 வருடங்கள் ago

குறள் 1225

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. மு.வரதராசனார் உரை: யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான… Read More

7 வருடங்கள் ago

குறள் 1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன். மு.வரதராசனார் உரை: மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். மு.வரதராசனார் உரை: இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது. (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 1228

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. மு.வரதராசனார் உரை: ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது. (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 1229

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. மு.வரதராசனார் உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். மு.வரதராசனார் உரை: (பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை… Read More

7 வருடங்கள் ago