பொறையுடைமை

குறள் 151

குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. மு.வரதராசனார் உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே… Read More

7 வருடங்கள் ago

குறள் 152

குறள் 152: பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. மு.வரதராசனார் உரை: வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத்… Read More

7 வருடங்கள் ago

குறள் 153

குறள் 153: இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. மு.வரதராசனார் உரை: வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார்… Read More

7 வருடங்கள் ago

குறள் 154

குறள் 154: நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். மு.வரதராசனார் உரை: நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால்,… Read More

7 வருடங்கள் ago

குறள் 155

குறள் 155: ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. மு.வரதராசனார் உரை: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்;… Read More

7 வருடங்கள் ago

குறள் 156

குறள் 156: ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். மு.வரதராசனார் உரை: தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 157

குறள் 157: திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. மு.வரதராசனார் உரை: தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 158

குறள் 158: மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். மு.வரதராசனார் உரை: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று… Read More

7 வருடங்கள் ago

குறள் 159

குறள் 159: துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். மு.வரதராசனார் உரை: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 160

குறள் 160: உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். மு.வரதராசனார் உரை: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு… Read More

7 வருடங்கள் ago