பேதைமை

குறள் 831

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். மு.வரதராசனார் உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.… Read More

7 வருடங்கள் ago

குறள் 832

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். மு.வரதராசனார் உரை: தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின்… Read More

7 வருடங்கள் ago

குறள் 834

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். மு.வரதராசனார் உரை: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில்… Read More

7 வருடங்கள் ago

குறள் 835

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. மு.வரதராசனார் உரை: எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து… Read More

7 வருடங்கள் ago

குறள் 836

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். மு.வரதராசனார் உரை: ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும்,… Read More

7 வருடங்கள் ago

குறள் 837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. மு.வரதராசனார் உரை: பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை… Read More

7 வருடங்கள் ago

குறள் 838

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். மு.வரதராசனார் உரை: பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன்… Read More

7 வருடங்கள் ago

குறள் 839

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். மு.வரதராசனார் உரை: பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 840

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். மு.வரதராசனார் உரை: சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற்… Read More

7 வருடங்கள் ago