நினைந்தவர்புலம்பல்

குறள் 1201

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. மு.வரதராசனார் உரை: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் )… Read More

7 வருடங்கள் ago

குறள் 1202

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல். மு.வரதராசனார் உரை: தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1203

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். மு.வரதராசனார் உரை: தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1204

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். மு.வரதராசனார் உரை: எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1205

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல். மு.வரதராசனார் உரை: தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1206

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன். மு.வரதராசனார் உரை: காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1207

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். மு.வரதராசனார் உரை: ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து… Read More

7 வருடங்கள் ago

குறள் 1208

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. மு.வரதராசனார் உரை: காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி… Read More

7 வருடங்கள் ago

குறள் 1209

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. மு.வரதராசனார் உரை: நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை… Read More

7 வருடங்கள் ago

குறள் 1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. மு.வரதராசனார் உரை: தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக… Read More

7 வருடங்கள் ago