நாணுத்துறவுரைத்தல்

குறள் 1131

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. மு.வரதராசனார் உரை: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை… Read More

7 வருடங்கள் ago

குறள் 1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. மு.வரதராசனார் உரை: (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி… Read More

7 வருடங்கள் ago

குறள் 1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். மு.வரதராசனார் உரை: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1134

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை. மு.வரதராசனார் உரை: நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1135

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். மு.வரதராசனார் உரை: மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு… Read More

7 வருடங்கள் ago

குறள் 1136

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். மு.வரதராசனார் உரை: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1137

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில். மு.வரதராசனார் உரை: கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1138

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். மு.வரதராசனார் உரை: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1139

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. மு.வரதராசனார் உரை: அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1140

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. மு.வரதராசனார் உரை: யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில்… Read More

7 வருடங்கள் ago