நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். மு.வரதராசனார் உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.… Read More
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. மு.வரதராசனார் உரை: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க… Read More
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். மு.வரதராசனார் உரை: செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க… Read More
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். மு.வரதராசனார் உரை: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம்… Read More
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். மு.வரதராசனார் உரை: ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத்… Read More
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. மு.வரதராசனார் உரை: மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம்… Read More
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. மு.வரதராசனார் உரை: தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை… Read More