காலமறிதல்

குறள் 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. மு.வரதராசனார் உரை: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு… Read More

7 வருடங்கள் ago

குறள் 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. மு.வரதராசனார் உரை: காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு… Read More

7 வருடங்கள் ago

குறள் 483

அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அற஧ந்து செயின். மு.வரதராசனார் உரை: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள்… Read More

7 வருடங்கள் ago

குறள் 484

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். மு.வரதராசனார் உரை: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக்… Read More

7 வருடங்கள் ago

குறள் 485

காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். மு.வரதராசனார் உரை: உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.… Read More

7 வருடங்கள் ago

குறள் 486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. மு.வரதராசனார் உரை: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். மு.வரதராசனார் உரை: அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு… Read More

7 வருடங்கள் ago

குறள் 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. மு.வரதராசனார் உரை: பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை… Read More

7 வருடங்கள் ago

குறள் 489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். மு.வரதராசனார் உரை: கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச்… Read More

7 வருடங்கள் ago

குறள் 490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. மு.வரதராசனார் உரை: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன்… Read More

7 வருடங்கள் ago