ஒப்புரவறிதல்

குறள் 211

குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. மு.வரதராசனார் உரை: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 212:

குறள் 212: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. மு.வரதராசனார் உரை: ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு… Read More

7 வருடங்கள் ago

குறள் 213

குறள் 213: புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. மு.வரதராசனார் உரை: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத்… Read More

7 வருடங்கள் ago

குறள் 214

குறள் 214: ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். மு.வரதராசனார் உரை: ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன்… Read More

7 வருடங்கள் ago

குறள் 215

குறள் 215: ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. மு.வரதராசனார் உரை: ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 216

குறள் 216: பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். மு.வரதராசனார் உரை: ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள… Read More

7 வருடங்கள் ago

குறள் 217

குறள் 217: மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். மு.வரதராசனார் உரை: ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 218

குறள் 218: இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். மு.வரதராசனார் உரை: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ… Read More

7 வருடங்கள் ago

குறள் 219

குறள் 219: நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. மு.வரதராசனார் உரை: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற… Read More

7 வருடங்கள் ago

குறள் 220

குறள் 220: ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. மு.வரதராசனார் உரை: ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது… Read More

7 வருடங்கள் ago