மானம்

குறள் 961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். மு.வரதராசனார் உரை: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 962

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். மு.வரதராசனார் உரை: புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.… Read More

7 வருடங்கள் ago

குறள் 963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. மு.வரதராசனார் உரை: செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில்… Read More

7 வருடங்கள் ago

குறள் 964

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. மு.வரதராசனார் உரை: மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். மு.வரதராசனார் உரை: மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு… Read More

7 வருடங்கள் ago

குறள் 966

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. மு.வரதராசனார் உரை: மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. மு.வரதராசனார் உரை: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான்… Read More

7 வருடங்கள் ago

குறள் 968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். மு.வரதராசனார் உரை: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை… Read More

7 வருடங்கள் ago

குறள் 970

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. மு.வரதராசனார் உரை: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது… Read More

7 வருடங்கள் ago