நடுவு நிலைமை

குறள் 111

குறள் 111: தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். மு.வரதராசனார் உரை: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 112

குறள் 112: செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. மு.வரதராசனார் உரை: நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை… Read More

7 வருடங்கள் ago

குறள் 113

குறள் 113: நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். மு.வரதராசனார் உரை: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை… Read More

7 வருடங்கள் ago

குறள் 114

குறள் 114: தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். மு.வரதராசனார் உரை: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 115

குறள் 115: கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. மு.வரதராசனார் உரை: கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 116

குறள் 116: கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். மு.வரதராசனார் உரை: தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன்… Read More

7 வருடங்கள் ago

குறள் 117

குறள் 117: கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. மு.வரதராசனார் உரை: நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு… Read More

7 வருடங்கள் ago

குறள் 118

குறள் 118: சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. மு.வரதராசனார் உரை: முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 119

குறள் 119: சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். மு.வரதராசனார் உரை: உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 120

குறள் 120: வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். மு.வரதராசனார் உரை: பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம்… Read More

7 வருடங்கள் ago