தவம்

குறள் 261

குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. மு.வரதராசனார் உரை: தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே… Read More

7 வருடங்கள் ago

குறள் 262

குறள் 262: தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது. மு.வரதராசனார் உரை: தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது… Read More

7 வருடங்கள் ago

குறள் 263

குறள் 263: துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். மு.வரதராசனார் உரை: துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்)… Read More

7 வருடங்கள் ago

குறள் 264

குறள் 264: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். மு.வரதராசனார் உரை: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த… Read More

7 வருடங்கள் ago

குறள் 265

குறள் 265: வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். மு.வரதராசனார் உரை: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற… Read More

7 வருடங்கள் ago

குறள் 266

குறள் 266: தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. மு.வரதராசனார் உரை: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர்… Read More

7 வருடங்கள் ago

குறள் 267

குறள் 267: சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. மு.வரதராசனார் உரை: புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த… Read More

7 வருடங்கள் ago

குறள் 268

குறள் 268: தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும். மு.வரதராசனார் உரை: தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை… Read More

7 வருடங்கள் ago

குறள் 269

குறள் 269: கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். மு.வரதராசனார் உரை: தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் )… Read More

7 வருடங்கள் ago

குறள் 270

குறள் 270: இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். மு.வரதராசனார் உரை: ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும்,… Read More

7 வருடங்கள் ago