குறள் 283: களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். மு.வரதராசனார் உரை: களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி… Read More
குறள் 284: களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். மு.வரதராசனார் உரை: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம்,… Read More
குறள் 286: அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். மு.வரதராசனார் உரை: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு… Read More
குறள் 287: களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல். மு.வரதராசனார் உரை: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய… Read More
குறள் 288: அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. மு.வரதராசனார் உரை: அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி… Read More
குறள் 289: அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். மு.வரதராசனார் உரை: களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத… Read More