ஆள்வினையுடைமை

குறள் 611

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். மு.வரதராசனார் உரை: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை… Read More

7 வருடங்கள் ago

குறள் 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. மு.வரதராசனார் உரை: தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க… Read More

7 வருடங்கள் ago

குறள் 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு. மு.வரதராசனார் உரை: பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.… Read More

7 வருடங்கள் ago

குறள் 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். மு.வரதராசனார் உரை: முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். மு.வரதராசனார் உரை: தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித்… Read More

7 வருடங்கள் ago

குறள் 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். மு.வரதராசனார் உரை: முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும். (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 617

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. மு.வரதராசனார் உரை: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி… Read More

7 வருடங்கள் ago

குறள் 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். மு.வரதராசனார் உரை: ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய… Read More

7 வருடங்கள் ago

குறள் 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். மு.வரதராசனார் உரை: சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச்… Read More

7 வருடங்கள் ago