தெரிந்துவினையாடல்

குறள் 511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். மு.வரதராசனார் உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.… Read More

7 வருடங்கள் ago

குறள் 512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. மு.வரதராசனார் உரை: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க… Read More

7 வருடங்கள் ago

குறள் 513

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. மு.வரதராசனார் உரை: அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். மு.வரதராசனார் உரை: எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள்… Read More

7 வருடங்கள் ago

குறள் 515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. மு.வரதராசனார் உரை: (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக்… Read More

7 வருடங்கள் ago

குறள் 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். மு.வரதராசனார் உரை: செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க… Read More

7 வருடங்கள் ago

குறள் 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். மு.வரதராசனார் உரை: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 518

  வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். மு.வரதராசனார் உரை: ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத்… Read More

7 வருடங்கள் ago

குறள் 519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. மு.வரதராசனார் உரை: மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 520

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. மு.வரதராசனார் உரை: தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை… Read More

7 வருடங்கள் ago