சூது

குறள் 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. மு.வரதராசனார் உரை: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி… Read More

7 வருடங்கள் ago

குறள் 932

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. மு.வரதராசனார் உரை: ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று… Read More

7 வருடங்கள் ago

குறள் 933

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். மு.வரதராசனார் உரை: ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய்… Read More

7 வருடங்கள் ago

குறள் 934

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். மு.வரதராசனார் உரை: ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 935

கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். மு.வரதராசனார் உரை: சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்)… Read More

7 வருடங்கள் ago

குறள் 936

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். மு.வரதராசனார் உரை: சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு… Read More

7 வருடங்கள் ago

குறள் 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். மு.வரதராசனார் உரை: சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 938

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. மு.வரதராசனார் உரை: சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று… Read More

7 வருடங்கள் ago

குறள் 939

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின். மு.வரதராசனார் உரை: சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச்… Read More

7 வருடங்கள் ago

குறள் 940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். மு.வரதராசனார் உரை: பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு… Read More

7 வருடங்கள் ago