கேள்வி

குறள் 411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. மு.வரதராசனார் உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 412

செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். மு.வரதராசனார் உரை: செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது… Read More

7 வருடங்கள் ago

குறள் 413

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. மு.வரதராசனார் உரை: கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு… Read More

7 வருடங்கள் ago

குறள் 414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. மு.வரதராசனார் உரை: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது… Read More

7 வருடங்கள் ago

குறள் 415

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். மு.வரதராசனார் உரை: கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். மு.வரதராசனார் உரை: எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த… Read More

7 வருடங்கள் ago

குறள் 417

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். மு.வரதராசனார் உரை: நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 418

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. மு.வரதராசனார் உரை: கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத… Read More

7 வருடங்கள் ago

குறள் 419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. மு.வரதராசனார் உரை: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.… Read More

7 வருடங்கள் ago

குறள் 420

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். மு.வரதராசனார் உரை: செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன,… Read More

7 வருடங்கள் ago