கூடாவொழுக்கம்

குறள் 271

குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். மு.வரதராசனார் உரை: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 272

குறள் 272: வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின். மு.வரதராசனார் உரை: தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள… Read More

7 வருடங்கள் ago

குறள் 273

குறள் 273: வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. மு.வரதராசனார் உரை: மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 274

குறள் 274: தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. மு.வரதராசனார் உரை: தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து… Read More

7 வருடங்கள் ago

குறள் 275

குறள் 275: பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். மு.வரதராசனார் உரை: பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 276

  குறள் 276: நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். மு.வரதராசனார் உரை: மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 277

குறள் 277: புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. மு.வரதராசனார் உரை: புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில்… Read More

7 வருடங்கள் ago

குறள் 278

குறள் 278: மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். மு.வரதராசனார் உரை: மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 279

குறள் 279: கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். மு.வரதராசனார் உரை: நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது.… Read More

7 வருடங்கள் ago

குறள் 280

குறள் 280: மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். மு.வரதராசனார் உரை: உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய… Read More

7 வருடங்கள் ago