ஈகை

குறள் 221

குறள் 221: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வரதராசனார் உரை: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன்… Read More

7 வருடங்கள் ago

குறள் 222

குறள் 222: நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. மு.வரதராசனார் உரை: பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது,… Read More

7 வருடங்கள் ago

குறள் 223

குறள் 223: இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. மு.வரதராசனார் உரை: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு… Read More

7 வருடங்கள் ago

குறள் 224

குறள் 224: இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. மு.வரதராசனார் உரை: பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 225

குறள் 225: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். மு.வரதராசனார் உரை: தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 226

குறள் 226: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. மு.வரதராசனார் உரை: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 227

குறள் 227: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. மு.வரதராசனார் உரை: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி… Read More

7 வருடங்கள் ago

குறள் 228

குறள் 228: ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். மு.வரதராசனார் உரை: தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து… Read More

7 வருடங்கள் ago

குறள் 229

குறள் 229: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். மு.வரதராசனார் உரை: பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது… Read More

7 வருடங்கள் ago

குறள் 230

குறள் 230: சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. மு.வரதராசனார் உரை: சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள்… Read More

7 வருடங்கள் ago